ஞாயிறு, 20 மார்ச், 2011

சுமையானது பாரமானதாயிருக்கும் அது கனமுள்ளது இவர்கள் (நாங்கள்) ஆலயத்துக்கும் தேவ ஜனங்களிடத்திற்க்கும் போகும் போது வீட்டை குறித்த சுமை, வேழையை குறிந்த சுமை, வாக்குகளை குறித்த சுமை, போன்ற பலவிதமான சுமைகளை சுமந்து வந்து அதின் பாரத்தைிலேயே கவனமாயிருக்கிறார்களே அன்றி தேவனேயோ அசட்டைப் பனனுகிறார்கள்.....

தாமதித்தால் முடிவு

தாமதிக்க வேண்டாம் இனி க் காலம் செல்லாது................
நான் மீட்க்கப்பட்டேன் ஆனால் முன் செல்லாமல் ஆயத்தப்பட்டவா்களுக்கு ஏற்ற கிரியைகளை செய்யாமல் பாவம் செய்து களித்திருந்தேன். லோத்து தாமதித்த போது (என் ஆயத்தங்கள் ஆமை வேகத்திலிருந்தது) அவனையும் அவன் குடும்பத்தையும் வெளியே அழைத்துக் கொண்டுவந்து விட்ட தூதா்களைப் போல தேவன் என்னை யும் வெளியே கொண்டு வந்து விட்டார் நான் களித்திருந்த பாவத்தைில் இருந்து சிறிது காலம் இருந்த நான் லோத்தின் மனைவியைப் போல் திரும்பி பார்த்தேன் முடிவு ?..........